லால்பேட்டையில் SDPI கட்சியின் சார்பில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்
லால்பேட்டை SDPI கட்சியின் சார்பில் மக்கள் விரோத சட்டங்களை இயற்றிடும் மத்திய அரசை கன்டித்து ,புதிய கல்வி கொள்கை ,NEP சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு (EIA -2020) ,கிரிமினல் சட்டங்களில் திருத்தம் ஆகிய சட்டங்களை எதிர்த்து தெருமுனை பிரச்சாரம் நகர தலைவர் K.U.அகமதுல்லா தலைமையிலும் தொகுதி தலைவர் P.M.நுருல்லா முன்னிலையிலும் 25/08/2020 மாலை 06:30 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது.
I.ஷர்புதின் ஷரிப் கண்டன உரையாற்றினார், தொகுதி செயலாளர் J.நிஜார் அஹம்மது,SDTU தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் S.B.ஷேக் ஜமால், தொகுதி செயர்குழு உறுப்பினர் ஜபுருல்லா, நகர தலைவர் A.இம்தியாஸ் அகமத, நகர பொருலாளர் S.S.அப்துல் அலிம் நாகை ஷா தமிமுல் அன்ஷாரி M.J.K தொகுதி நகர கிளை நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் நகர செயலாளர் K.A.சைபுத்தீன் நன்றியுரையாற்றினார் .
Tags: லால்பேட்டை