Breaking News

லால்பேட்டையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0
லால்பேட்டை நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தபால் நிலையம் முன்பு முற்றுகையிட்டு நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது.

Tags: லால்பேட்டை

Share this