லால்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்
நிர்வாகி
0
லால்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை கண்டித்து வேளான் சட்ட நகல் கிழித்தெறியும் போராட்டம் இன்று (25.09.2020) நடைபெற்றது.
தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் 170 பேர் கைது செய்யப்பட்டனர்
Tags: லால்பேட்டை