Breaking News

லால்பேட்டை கொத்தவால் தெரு மவ்லவி முஹம்மது நாசர் மன்பஈ மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை கொத்தவால் தெரு பெண்கள் மதரஸா பின்புறத்தில் வசிக்கும் தானாச்சி மர்ஹூம் அப்துல் ஜமீல் அவர்களின் மகனும் அப்துல் வதூத், மவ்லவி முஹம்மது ரியாஜ் இவர்களின் சகோதரர் மவ்லவி முஹம்மது நாசர் மன்பஈ அவர்கள் இன்று 03/10/2020, இரவு 3.00 மணியளவில் தாருல் பனாவைவிட்டு தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்...

அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this