Breaking News

லால்பேட்டை ஜாக்கீர் உசேன் நகர் ஆசியா பேகம் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை ஜாக்கீர் உசேன் நகரில் வசிக்கும் மர்ஹூம் ஓ.பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்களின் மளைவியும் வஜ்யுல்லா,பத்தஹூல்லா அவர்களின் தாயாரும் லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் நூருல்அமீன்,சிராஜித்தீன்,அர்சுல்லா,அபுதாஹூர் ஆகியோரின் பெரிம்மா ஆசியா பேகம் அவர்கள் இன்று தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்!.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)

அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this