Breaking News

லால்பேட்டையில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்க்கு தெருமுனை பிரச்சாரம்

நிர்வாகி
0

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னால் மாணவர் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் அதிகமாக மாணவர்களை சேர்க்கவும் அரசு பள்ளி மானவர்களுக்கு அரசு வழங்கும் இலவசங்கள் குறித்தும் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது இதில் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு இளங்கோவன், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பூவிழந்தநல்லூர் ஊராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆயங்குடி முஹம்மது எஹையா ஆகியோர் கலந்துக்கொண்டு விளக்க உரையாற்றினார்கள்,

Tags: லால்பேட்டை

Share this