லால்பேட்டை தோப்பு தெரு அரசு பள்ளியில் எள்ளேரி ஆரம்ப சுகாதார நிலையம் மர்ஹபா சமூக நலப்பேரவை நடத்திய கொரானா தடுப்பூசி முகாம்…!
லால்பேட்டை தோப்பு தெரு அரசு பள்ளியில் எள்ளேரி ஆரம்ப சுகாதார நிலையம், மர்ஹபா சமூக நலப்பேரவை நடத்திய கொரானா தடுப்பூசி முகாம்…!
லால்பேட்டையில் தோப்பு தெரு அரசு பள்ளியில் 26.07.2021 திங்கட்கிழமை கொரோனா தடுப்பு ஊசி முகாம் காலை 10 மணி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் திருமதி பார்வதி குமராட்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் M. சோழன், லால்பேட்டை பேரூர் கழக செயலாளர்ஹாஜி.M.K.ஹாஜாமுகைதீன் மர்ஹபா சமூக நலப்பேரவை ஒருங்கிணைப்பாளர் S. A. ரஃபிஅஹமது.A.M. ஹாசிம் A. R. ரஷீத் அஹமது,தாரீக்,புஹாரி, தல்ஹா,சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன். ராவ்பகதூர் தலைமை துணை ஆசிரியர் சங்கர்,ரஞ்சித்.தில்லைநாதன், சுந்தரவடிவேல்,யாகூப். மற்றும் தோப்பு தெரு,மதினா தெரு. இளைஞர் மற்றும் சமூக ஆர்வலர்கள். லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
Tags: லால்பேட்டை