Breaking News

தாஜ் ஜுவல்லரி தாஜுதீன் மறைவு

நிர்வாகி
0


லால்பேட்டை பூங்கா வீதியில் வசிக்கும் மதார்கனி  அமானுல்லா அவர்களின் மகன் தாஜுதீன் ( தாஜ் ஜுவல்லரி ) அவர்கள் இன்று 10.02.2022 காலை  தாருல் பானாவை விட்டு தாருல் பக்கா அடைந்துவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்


(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)


 அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது..


Tags: வஃபாத் செய்திகள்

Share this